Wednesday 31 October 2012

"இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது: இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!



31 Oct 2012 Islam is the solution

லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.


Tuesday 23 October 2012

மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!

ரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.
மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.

Sunday 21 October 2012

Top 20 Most Valuable Brands in the World, Facebook Beats Apple and Google

Do you know the valuable brand in the world? There are thousands of brands available today in the world. So in this post we will see which are the valuable brands today.

General sentiment is one of the website that ranking the valuable brands in the world. This site ranking top brands by it's earning and 'listening' in real time to the opinions expressed regarding brands, products, politicians, celebrities, companies and more.




Top 20 Most Valuable Brands in the World, Facebook Beats Apple and Google

Saturday 20 October 2012

அமெரிக்க இணையத்திற்கு தடை : தொடங்கியது ஈரான் புதிய இணையம்!

20100cyberwar_inner



ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை நாம் அறிந்த விடயமே.

இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.

குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

உலகளாவிய இணையத்துக்குப் பதிலாக தமது நாட்டிற்கென பிரத்தியேகமாக உள்வலையமைப்புகளை (intranet) உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டது.

தற்போது ஈரானின் உள்வலையமைப்புகளை உருவாக்கும் பணியானது நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தற்போது அவ் இணையமானது செயற்படத்தொடங்கியுள்ளதாகவும், அது வெற்றிகரமாக செயற்பட்டுவருவதாகவும் அமெரிக்க பல்கலைக்கழகமொன்று மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

ஈரானின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தடையேற்படுத்தும் நோக்கத்துடனேயே இதனை மேற்கொண்டுள்ளதாக சமூக அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

ஈரானில் பேஸ்புக் மற்றும் யூடியூப் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது ஜீமெயிலையும் ஈரான் தடைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday 17 October 2012

மிகவும் பயனுள்ள பூமியின் காலண்டர் விநோத இணையதளம்


பூமியில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் முக்கிய நாட்களையும்
விடுமுறை தின தகவல்களையும் சில நிமிடங்களில் எளிதாக
நாம் தெரிந்துகொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

இறைவன் படைத்த பூமியில் ஓவ்வொரு நாட்டிற்கும் சில முக்கிய
தினங்களையும் விடுமுறை நாட்களையும் நாம் அமைத்து அந்த
தினத்தை கொண்டாடுகிறோம் இப்படி ஓவ்வொரு நாடுகளிலும் சில
முக்கிய தினங்கள் இருக்கின்றன இந்த அனைத்து தகவல்களையும்
சில நிமிடங்களில் நாம் அறிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.earthcalendar.net

படம் 2


படம் 3

பூமியின் காலண்டர் என்ற பெயரில் இருக்கும் இந்ததளத்திற்கு சென்று
நாம் உலகத்தின் எந்த நாட்டின் முக்கிய நாட்களையும் விடுமுறை
தினத்தையும் சில நிமிடங்களில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும்
இன்றைய தினத்தில் என்ன முக்கியமான நாள் என்று நாம் இந்தத்
தளத்திற்கு சென்று எளிதாக அறியலாம். அடுத்து படம் 2-ல் காட்டியபடி
மூன்றாவது மெனுவாக இருக்கும் Holidays by Country என்ற
பொத்தானை அழுத்தி எந்த வருடம் , எந்த நாடு என்பதையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Show Holidays என்ற பொத்தானை
அழுத்தி பார்க்காலம் (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது). இதே போல்
ஒவ்வொரு நாட்டிலும் வேவ்வேறு மதத்தவர்கள் கொண்டாடும்
அனைத்து பண்டிகைகளையும் எளிதாக அறியலாம். உலக நாடுகளின்
விடுமுறை தினத்தையும் முக்கிய நாட்களையும் அறிய விரும்பும்
நபர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Sunday 7 October 2012

I Q: ஐன்ஸ்ட்டீனை விஞ்சிய சிறுமி


நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.

கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற;  கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா  எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.
நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற;  கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா  எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.

நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற;  கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா  எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.
நவீன பெளதீகத்தின் தந்தை என்று பேர் பெற்ற உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனைக் காட்டிலும் இங்கிலாந்து சிறுமி ஒலிவியா மேன்னிங் அதிக புத்திக் கூர்மை (ஐ க்யூ) கொண்டிருப்பவளாகக் கருதப்படுகிறாள். இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் சிறுமி ஒலிவியாவுக்கு 12 வயதே ஆகிறது. இந்தச் சின்ன வயதிலும் சிக்கலான கணக்குகளை சுலபமாகத் தீர்க்கிறாள் ஒலிவியா.
கடினமான எந்த விஷயத்தையும் சர்வ சாதாரணமாக புரிந்து கொள்கிற;  கடினமான கணக்குகளுக்கு சில வினாடிகளில் தீர்வு காண்கிற ஒலிவியாவுக்கு அறிதல் திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகில் உள்ள சிறுவருக்கான அறிவுக் கூர்மை (ஐ.க்யூ) தேர்வு ஒன்றை மென்சா என்கிற அமைப்பு நடத்திவருகிறது. உலகின் மிகப் பழமையான அமைப்பான மென்சா நடத்திய அறிவுத் திறன் போட்டியில் கலந்துகொண்ட ஒலிவியா, முதலாவது இடத்தில் வந்தாள். ஒலிவியா  எடுத்த புள்ளிகள் 162. இது உலகின் பெரிய அறிவியலாளர்களாகக் கருதப்படும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் ஐக்யூவை விட 2 மதிப்பெண்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உலகில் ஐக்யூ அதிகம் உள்ள சிறுமி என்று ஒலிவியாவை மென்சா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
"எந்நேரமும் புதிய சிந்தனைகளுடன் இருக்க விரும்புகிறேன். சவால்கள் எனக்குப் பிடித்தமானவை" என்கிறாள் சிறுமி ஒலிவியா.

பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்



என் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தலையை தரையில் பதித்தேன்

பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் தியாம்ஸ் என்றழைக்கப்படும் மெலனி ஜார்ஜியடெஸ் (Mélanie Georgiades, known as Diam’s) பிரபல பாப் இசை பாடகி இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். சுமார் மூன்று வருடங்களாக தமது இசை நிகழ்ச்சிகளை விட்டு ஒதுங்கிக்காணப்பட்ட அவர் என்ன செய்கிறார் என்ற ஏக
்கம் ஆவலும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியை கொடுத்தார்.

TF1 என்ற தனியார் தொலைக்காட்சியில் பர்தாவுடன் தோன்றிய அவர் தாம் இஸ்லாத்தினை பரிப்பூர்ணமாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இஸ்லாமியர்கள் பர்தா அணிவதை பிரென்ஞ் அரசு தடை செய்தாலும் அதற்கு மாற்றமான விளைவுகளையே அது சந்தித்துவருவதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது.

தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு

தாம் மிகவும் மகிழ்ச்சியாகவும் சவுகர்யமாகவும் அமைதியாகவும் இருப்பதாக உணர்கிறேன் என்று பதிலளித்தார். இஸ்லாத்தினை நன்கு உணர்ந்த பிறகும் புனித குர்ஆனை நன்கு படித்த பின்புமே முழுமனதுடன் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் தற்போது நான் ஏன் வாழ்கிறேன் எதற்காக பூமியில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன் என்றும் கூறினார்.

என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவர் தாம் தொழுகைக்கு செல்வதாக கூறினார் அப்போது தாமும் வருவதாக கூறி தொழுகைக்கு சென்றேன். அப்போது என் வாழ்நாளில் முதல் முதலாக என்னுடைய தலையை தரையில் பதித்தேன். அப்போது தமக்கு ஏற்பட்ட உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்பதை உணர்ந்தேன். அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக்கூடாது என்பதனையும் உணர்ந்தேன் என்றும் கூறினார்.