Tuesday 5 February 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-18 பப்பாளி.





1. மூலிகையின் பெயர் -: பப்பாளி.
2. தாவரப்பெயர் -: CARICA PAPAYA.
3. தாவரக்குடும்பம் -: CARUCACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, காய், பால், மற்றும் பழம். முதலியன.

தெரிந்து கொள்வோம் வாங்க-32



*காந்தியடிகளை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

*உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.

தெரிந்து கொள்வோம் வாங்க-31




*பனானா எண்ணை என்பது எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - கச்சா எண்ணையி லிருந்து.

*வெள்ளரிக்காயில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 96 சதவீதம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 17 கல்யாண முருங்கை.

--கல்யாண முருங்கை.

1. மூலிகையின் பெயர் :- கல்யாண முருங்கை.
2. தாவரப்பெயர் :- ERYTHRINA INDICA.
3. தாவரக்குடும்பம் :- FABACEAE.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 16 நெல்லி.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-9நெல்லி.
1) மூலிகையின் பெயர் -: நெல்லி.
2) தாவரப்பெயர் -: EMBILICA OFFICINALLIS.
3) தாவரக் குடும்பம் -: EUPHORBIACEAE.

தெரிந்து கொள்வோம் வாங்க - 29 பாதாம் பருப்பு - எளிய விளக்கம்:





பாதாம் பருப்பு - எளிய விளக்கம்: நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி
பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம்,

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 15 பிரண்டை


பிரண்டை


1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 14 மாதுளை




தாவரப்பெயர் :–
PUNICA GRANATUM.தாவரக்குடும்பம் :- PUNIACACEAE.பயன்தரும்பாகங்கள் :– பழம், பூ, பிஞ்சு, பட்டைவேர் :முதலியன..





மூலிகையின்பெயர் :–
மாதுளை.

தெரிந்து கொள்வோம் வாங்க-30


 


பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.

தெரிந்து கொள்வோம் வாங்க-29



 மின்னஞ்சல்: சில ஆலோசனைகள்

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.
ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 13

மருதாணி.

1) மூலிகையின் பெயர் -: மருதாணி.

2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.

3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.

4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 12 வேம்பு

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-7
வேம்புமூலிகையின் பெயர் -: வேம்பு.
தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.
தாவரக்குடும்பம் -: MELIACEAE.

வேறு பெயர்கள் -:  அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.
பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.

வேதியல் சத்துக்கள் -
: NIMBDIN, AZADIRACHTINE.

இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

. ·
வண்டியும் ஒரு நாள்
ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.
குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் எல் தளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- 11 நாயுருவி.

நாயுருவி.
 

1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.
2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.
3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.
5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10 வெற்றிலை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10
வெற்றிலை.
 
1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
2. தாவரப் பெயர் -: PIPER BETEL.
3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.
4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.
5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

தெரிந்து கொள்வோம் வாங்க பகுதி-27

  • சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - ராய் சவுத்ரி
  • சித்தன்ன வாசல் ஓவியங்கள் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டவை.
  • தென்னாப்பிரிக்காவில் அகிம்சைப் போர் நடத்திய இந்தியப் பெண்மணி தில்லையாடி வள்ளிIயம்மை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-9 முடக்கற்றான் - முடக்கொத்தான்.

முடக்கற்றான் - முடக்கொத்தான்.

1) மூலிகையின் பெயர் -: முடக்கற்றான்.
2) வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்.
3) தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM.
4) தாவரக்குடும்பம் -: SAPINDACEAE.
5) பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, வேர் முதலியன.

Tuesday 29 January 2013

உலகின் அதிகூடிய கொள்ளளவை கொண்ட USB Flash Drive.

உலகின் அதிகூடிய கொள்ளளவை கொண்ட USB Flash Drive.

டிஜிட்டல் நினைவகங்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான kingston நிறுவனமானது  அண்மையில் 1TB எனும் அதி கூடிய நினைவகத்தை கொண்ட USB Flash Drive ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மேற்பகுதி zinc alloy எனும் உலோகக் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் USB 3.0 க்கு ஆதரவளிக்கும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Kingston 1tb flash drive

Tuesday 15 January 2013

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-8 பூண்டு.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-8
பூண்டு.

1. மூலிகையின் பெயர் -: பூண்டு.

2. வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3. தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4. தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5. பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 26 வாழைப்பழம் சாப்பிடலாம்..!

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 26
வாழைப்பழம் சாப்பிடலாம்..!

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-7 மிளகு.

 மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-7
மிளகு.
 

 

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-6 வெந்தயம் – கீரை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-6
வெந்தயம் – கீரை.

மூலிகையின் பெயர் :- வெந்தயம் – கீரை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5 எலுமிச்சை.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5
எலுமிச்சை.
1. மூலிகையின் பெயர் :- எலுமிச்சை.

Sunday 30 December 2012

புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்



அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன்

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி 25 பட்டு உருவாக்கப்பட்டது எப்போது?





 பட்டு உருவாக்கப்பட்டது எப்போது?  


நாங்கெல்லாம் சுத்த சைவமாக்கும் என்று, நான் வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டும் பார்ட்டிகளைப் பார்த்து முகம் சுழிக்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர்த் தியாகத்தில் உருவான பளபள பட்டுச் சேலைகளை மேனியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வருவதை பார்க்கும்போது.... உங்களுக்கு என்ன தோன்றும்?

தெரிந்து கொள்வோம் வாங்க-பகுதி 24



  • மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.
  • 200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-4 தூதுவேளை

தூதுவேளை
1) வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை
2) தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; Solanaceae
3) வளரும் தன்மை:
தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-3 துளசி

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-2
துளசி
1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

தெரிந்து கொள்வோம் வாங்க!-பகுதி-23


 
  • ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.
  • ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-2, தும்பை.


1) மூலிகையின் பெயர் -: தும்பை.
2) தாவரப்பெயர் -: LEUCAS ASPERA.

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-1 வல்லாரை.

 
1. மூலிகையின் பெயர் -: வல்லாரை.
2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA

Saturday 29 December 2012

தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி (மாரடைப்பு) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?



மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போயிடுச்சு!!குணமானவரின் சிறப்பு பேட்டி.


இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர், ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.
பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள். நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

Thursday 20 December 2012

பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 
ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 
வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

Tuesday 18 December 2012

அமெரிக்க அடிமை ஆதிக்கத்தின் அழியாச் சின்னம்.

அமெரிக்க அடிமை ஆதிக்கத்தின் அழியாச் சின்னம்.


House Of Slaves - அடிமைகள் இல்லம்



ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு தான் செனகல்.இதன் துறைமுகபட்டினம் தான் டாகர்.இந்த டாகரிலிருந்து 10 நிமிட படகுப் பயணத்தில் அமைந்ததுதான் ' கோரி தீவு '.

Monday 17 December 2012

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
 தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

Monday 10 December 2012

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்

எத்தனை கோடி, கோடியாய் நாம சம்பாதிச்சாலும், நமது உடல் நலத்துடன்
இல்லையென்றால் , சவலைப் புள்ளை மாதிரி, எல்லாவற்றையும் ஏக்கத்தோட
பார்த்து , பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பற்றி , நாம தெரிந்து கொள்ள கீழே உள்ள தகவல்கள் நமக்கு
உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...
எதை சரி பண்ணலாம்னு சோதனை பண்ணிக்கோங்க....