Thursday 25 August 2011

காவிகர அரக்கன் மோடிதான் முழு காரணமா குஜராத் மாநில வளர்ச்சிக்கு?


காவிகர அரக்கன் மோடிதான் முழு காரணமா குஜராத் மாநில வளர்ச்சிக்கு?

ஆய் துடைக்க பயன்படும் பத்திரிக்கை ஏடான 'துக்ளக்இவர் முகத்தை அதிக முறை வெளியிடுகிறது

பொய் முகம் கிழிகிறது!

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.

1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.

மின்உற்பத்திக்குத் தேவையான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும்மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில் தான் உள்ளன. இந்தியாவின் சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.

குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

வழக்கமான முன்னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.

அதனால்வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டதாகக் கூற முடியாது.

மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளாபஞ்சாப்தமிழ் நாடுமகாராஷ்டிராகர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக்கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது.

தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகையில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது.

அண்மையில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.

2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர்களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம்மாநிலங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொறுத்த வரைகேரளாமகாராஷ்டிராதமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும்கர்நாடகாவுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில்அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள்ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.

1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது.2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போதுநரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்னஇதற்கு இரண்டு கார ணங்கள் உண்டு.

இங்குள்ள அனைத்து இந்து மதவாதிகளும் நுண்ணறிவு என்பதே அற்றவர்கள்.
மதக் கலவரங்களை முன்னின்று நடத்தும் திறமை படைத்தவர் என்பது மட் டுமே அவர்கள் மோடியைக் கொண்டாடுவதற்கான காரணம்.

விரைவில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியில் இறங்கு முகம் தோன்றவே செய்யும். அதனால் வெகு கைலமாக முன்னணியில் இருந்த குஜராத் பின்நிலையை அடையும்.

ஆனால்ரத்த ஆறை ஓடச் செய்யும் திறமையை விட மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள்கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக்குத் தெரியாது.

குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச்சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.

தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவனங்களைக் கவர்ந்தது.

தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய்தார்கள்.

ஆனால் அவர் ளுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாதுகாப்பு மட்டும் கொடுக்கவில்லைமூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார்.

இது இதற்கு முன் எப்போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்ஆனால் என்ன - ஒன்றுஅவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோதுபெரியசிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின.

அரசியல் வாதிகளின் ஆதரவும்பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும்.

செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தியாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத்தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
( 31-1-2009 நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் தீபங்கர் குப்தா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது.)
SOURCE:viduthalai/20090207/

மோடி நீ மூடுறிதிரு.மோடி அவர்களுக்கு....

இன்று நாக்பூரில் பேசும்போது நவம்பர் 26 தேதி அன்று நடந்த கோரத்தாண்டவ தீவிரவாத கோரதாண்டவம் இந்தியாவின் எதாவது சில குடிமகன்களின் துணை இல்லாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை என்றும்... அவர்களை மத்திய அரசு மூடி மறைக்கும் முயற்சியில் உள்ளது என்று திருவாய் மலர்ந்து உள்ளார்.

இந்த காவிகர கோரத்தாண்டவ அரக்கனுக்கு மீண்டும் ரத்த பசி எடுத்து உள்ளது என்று எண்ணுகிறேன்....

காங்கிரஸ் கட்சியின் வலுவற்ற மற்றும் வக்கற்ற ஆட்சியின் விளைவுதான் இது போல காவிகார கொலை வெறியர்களின் பேச்சுக்கு காரணம் ஆகும்...

இவர்கள் இனியும் திருந்தா விட்டால் கண்டிப்பாக இந்த நாடு அவர்களுக்கு பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை......

ஒரு முறை CNN IBN தொலைக்காட்சியில் திரு.கரன் தப்பார் அவர்களின் ஊசி முனை கேள்விகளுக்கு நிமிடம் கூட பதில் சொல்ல முடியாமல் எழுந்த கேவலமான அற்ப மனிதந்தான் இவர்.

இவருடைய நிர்வாக திறமைக்காக பலர் இவரை பாராட்டுகிறார்கள்...

நான் கேட்பது எல்லாம் இதுதான்.... சக மனிதனை கொன்று அவனை புதைத்த இடத்தில் போதி மரம் வளர்த்தால் அவன் புத்தன் ஆவானா??

அது போலத்தான் இவரும்... கொன்று புதைத்து விட்டு அந்த இடத்தில் போதி மரம் வைப்பவர்...

ஆய் துடைக்க பயன்படும் பத்திரிக்கை ஏடான 'துக்ளக்இவர்முகத்தை அதிக முறை வெளியிடுகிறது எனக்கு ஒரு வகையில் நல்லதாக போயிற்று...

அதில்தான் நாங்கள் எங்கள் வீட்டின் குழந்தையின் ஆய் துடைக்கிறோம்... அதுவும் இவர் முகம் வெளிவரும் பக்கங்களில் ஆய் துடைத்தால் நன்றாக சுத்தம் ஆவதாக கேள்வி....

அதனால்தான் சொல்லுகிறேன்.... மோடி நீ மூடுறி

நன்றி தமிழ் உதயன்

http://tamiludhayan.blogspot.com/2009/02/blog-post_6972.html

No comments:

Post a Comment